- தினமும் காலை 7.30 மனிக்கு முன்னர் சமூகமளித்தல்.
- பாடசாலைக்கு முழுமையான சீருடையுடன் சமூகமளித்தல்.
- பாடசாலையின் காலை, மாலை பிரார்த்தனைகளுக்கு மரியாதை செலுத்தல்.
- எச்சந்தர்ப்பத்திலும் அதிபர், ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
- பாடசாலைக்கு உள்ளேயும்,வெளியேயும் பாடசலை கௌரவத்துக்கும் இழுக்கு ஏற்படாதவாறு நடந்துகொள்ளல்.
- பாடசாலையில் நடைபெறும் வகுப்பு வட்டம்,பெற்றோர் கூட்டங்களுக்கு , பெற்றோர் அல்லது பாதுகாவலர் சமூகந்தர வேண்டும்.
- தவிர்க்க முடியாத காரணங்களினால் பாடசாலை நேரத்தில் வீடு செல்ல நேரின் பெற்றோர் வருகை தந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
- பாடசாலையின் பொதுச்சொத்துக்களை பாதுகாத்தல்.
- .பாடசாலைக்கு தவறாது சமூகமளித்தல்.
- பாடசாலையின் நிருவாகத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
- பெற்றோர் , பழைய மாணவர்கள் பாடசாலையை தொடர்பு கொள்ள வேண்டிய தினம் பிரதி
- செவ்வாய் கிழமைகளில் காலை 9.30 – 12.00 மணி வரை.






